கல்வான் மோதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையே அதிகரித்த கசப்புக்குப் பின், ஷி ஜின்பிங் இந்தியா வர சம்மதிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட வேகமான மாற்றங்களும், சீன பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களும் இதற்கான பதிலை அளிக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் சொந்த தேவைகளே இந்தியாவுடன் அதனை நெருங்கி வரச் செய்கிற
பிரிக்ஸ் 2026 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு விருந்துக்கான உணவுப் பட்டியல் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. "80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்" என்று காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
வேலைக்குச் செல்ல விருப்பமின்றி நாஸ்டி காள் ஆடை பிராண்டைத் தொடங்கி பில்லியனராக உயர்ந்த சோபியா அமரூசோ, நிறுவனத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் தவறான முதலீட்டு மதிப்பீடுகளால் திவாலாகி, பின்னர் பிராண்ட் உரிமைகளை விற்று புதிய தொழிலில் கால்பதித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. பிரிக்ஸ் பிரகடனத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் பெயரை குறிப்பிடாமல் அந்நாடுகள் மீது மறைமுகமாக விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பது எதைக் காட்டுகிறது?
லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த Michelin Le Mans Cup கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விஜய்யும் அஜித்தும் கட்டியணைத்து நட்பை பகிர்ந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பயங்கர வைரல்.
நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.
நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.