2019-20-ம் நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை குறித்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்குக் கணிசமான லாபம் கிடைத்
இந்தியா - இங்கிலாந்து பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15 -ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை, கரூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி மேற்கொள்ளும் போது ஜவுளி வீட்டு உபயோகப் பொருட்களுக்கு எட்டு சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை இறக்குமதி சுங்கவரி விதி
சென்னை அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் Prominence Home works என்ற வீட்டு பணிகளுக்கான Interior design modular company-யின் சென்னையில் இரண்டாவது கிளை பிரமாண்டமாக திறக்கப்பட்டது.
இதன் முதல் நிகழ்வாக prominence company-யின் சேனல் பார்ட்னர் திரு.சீனிவாசன், திருமதி.வந்தனா சீனிவாசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிர்வாக இயக்குநர் திரு.நந்தகுமார், சென்னை ஷோரூம் பொறுப்பாளர் திருமதி.கவ
இன்றைய சந்தை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கும் மற்றும் சவரனுக்கும் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று ஆபரணத் தங்கம் வாங்குவோருக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 வரை குறைந்
இந்திய கார் சந்தையில் பட்ஜெட் விலை கார்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற 'டாடா பஞ்ச்' மாடல் காருக்கு போட்டியாக, மாருதி சுசுகி நிறுவனம் வெறும் 5 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் ஒரு புதிய அசத்தலான எஸ்யூவி காரை அறிமுகம் செய்யவுள்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதல் போக்கு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடனான இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் என்ற அச்சத்தால் இந்த
MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது கட்டுப்பாட்டை அதிகரித்து, அரசு ஆதரவு கொண்ட “தேசிய மெசேஜிங் ஆப்”பை முன்னிறுத்த ரஷ்யா மேற்கொண்டு வரும் நடவடிக்கை, பயனர்களை அரசு கண்காணிப்பு உள்ள ஆப்பை பயன்படுத்த வைப
டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ளனர். உலகத் தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய AI கூட்டமான இந்த உச்சிமாநாடு, முன்னோடியில்லாத வகையில் பங்கேற்றுள்ளது, இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், 60 அமைச்சர்கள் மற்ற
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக நினைவக (Memory) சிப் தேவை அதிகரித்துள்ள நிலையில், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் 2026-ஆம் ஆண்டில் பெறும் லாபம், கடந்த 40 ஆண்டுகளில் சம்பாதித்த மொத்த லாபத்தையும் மிஞ்சும் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் செமிகண்டக்டர் (Semiconductor) பிரிவு தலைவர் கிம் யோங்-க்வான், 2026-ஆம் ஆண்டில் அந்தப் பிரிவு பெறும்