அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின், அவ்வப்போது தாக்குதல் நடந்தாலும், தற்போது முழு நேர போர் தொடங்கியுள்ளது.
துருக்கியில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்று கூறியிருந்தார்.
அதன் பின், இரு நாடுகளுக்க