சுற்றுலா மவ்லின்னாங் கிராமத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ஆனால், பல தசாப்தங்களாக சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற பிறகு, வாரத்தில் ஒரு நாள் தங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்தனர்.
ஹோர்மூஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்த ஓமனுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக உள்ளபோதிலும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை நீரிணை உடனடியாகத் திறக்கப்படாது என இரான் எச்சரித்துள்ளது
இந்தக் கிணற்றின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஏதோ ஒரு காரணத்தால் கிணற்று நீர் தானாகவே அசைந்து கொண்டிருப்பது போன்று காட்சியளித்தது. இருப்பினும், கிணற்று நீர் சிறிது நேரம் அமைதியடைந்து, சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து அசைவதாகக் கூறப்படுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நேரில் சென்ற பிபிசி நிருபர் ராஜேஷ் அம்பாலியா மக்களி
இந்தப் பேரவை ஜுலை மாதம் 13-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது அதன் செயற்பாடுகள் அடுத்தடுத்து விரைவுபடுத்தப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேச்சுவார்த்தைகள் வரை வியாபித்துள்ளது.