பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கடத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 500 பேரின் நிலை குறித்து அந்நாடு முழுவதும் பதற்
ரஷ்யாவின் வெளியுறவு புலனாய்வு சேவையின் இயக்குனர் செர்ஜி நரிஷ்கின், செவ்வாயன்று அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப்புடன் தொலைபேசிī
உக்ரைன் போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திக்கு ரஷ்யா ஒரு மந்தமான மற்றும் தயக்கமான பதிலை மட்டுமே அளித
வாஷிங்டன்: “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்
போர்ட் லூயிஸ்: “இந்தியா மீது உரிமை கொண்ட ஒரு நாடு உலகில் உண்டென்றால் அது மொரீஷியஸ்தான். நமது உறவுக்கு எல்லைகள் இல்லை. நமது உறவுகள் குறித்த நமது நம்பிக்கைகள் மற
இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுĩ
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெற, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தேசிய அரசியலில் பெரும் விவாதத்திற்கு வித்
இங்கிலாந்தின் யார்க்ஷயர் துறைமுகம் அருகே வட கடலில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சரக்கு கப்&