ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேதான் போர். ஆனால், இந்த மூன்று நாடுகளைத் தாண்டி, மொத்த உலக நாடுகளும் பாதித்துள்ளது.
இதற்கு காரணம், ஹார்முஸ் நீர்ச்சந்தி.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து தான் ஈரானும், அமெரிக்காவும் சதுரங்க வேட்டையை ஆடி வருகின்றன.
ஈரான் போர் தொடங்கிய முதல் நாளே, அந்த நாட்டின் உச்சத் தலைவர் அயோத