காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டம் மற்றும் தற்போது தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?
தர்மேந்திர பிரதான், மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்ற வினாத்தாள் கசிவு பிரச்னையில் இளைஞர்கள் மீது காவல் துறை நடத்திய தடியடியைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்பால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
"இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால், யாரையும் தலைவணங்க வைக்கவும், அவர்களை ராஜினாமா செய்ய வைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்" என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்கள் போராட்டம் குறித்துப் பேசியது ஏன்? அதற்கு என்ன காரணம்?
பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்கள் போராட்டம் குறித்துப் பேசியது ஏன்? அதற்கு என்ன காரணம்?