திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கியமான திருவிழாக்களாக பார்க்கப்படுகின்றன. பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கியமான திருவிழாக்களாக பார்க்கப்படுகின்றன. பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, எகிப்தில் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின்போது, பட்டினியின் காரணமாக மக்கள் மனித மாமிசத்தை உண்ண வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
பொதுவாக, கர்ப்ப காலம் 37 முதல் 40 வாரங்களில் நிறைவடையும். ஆனால், ஒரு குழந்தை 37 வாரங்களுக்கு முன்பே பிறந்தால், அதை குறைமாதப் பிரசவம் அல்லது முன்கூட்டிய பிறப்பு என்று அழைக்கிறோம்.
டெல்லியில் சிஜேபி நடத்திய தொடர் போராட்டத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது பிரதமர் மோதி அரசுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால், அதையே அவர்கள் தமக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கலபகோஸ் தீவுக் கூட்டத்தில் சார்லஸ் டார்வின் கண்ணில் பட்ட பிறகு, 200 ஆண்டுகளாக எங்கும் காணப்படாமல், அழிந்துவிட்டதாக அனைவரும் கருதிய பறவையினம் திடீரென மீண்டும் வந்தது எப்படி?