காசா: தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதிக் குழு முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய படைகள் தற்போது ஆம்புலன்ஸ்களைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தி
இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான், லெபனான், பாலஸ்தீனம், ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச்
வியன்டியன்: லாவோஸில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு. காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்
வியன்டியான்: நாடுகள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்; விரிவாக்கவாதத்தில் அல்ல என்று 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தĬ
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்