ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.
ராணுவத்தின் மூலம் ஈரானை அமெரிக்காவால் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இதனால், பொருளாதாரத் தடை அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது அமெரிக்கா.
கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார்.
இதன்படி, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்காவின் தடைகள் பாயும்.
<