விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், நேற்று நடந்த மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இதற்கு வருத்தம் தெரிவித்து மதிமுக முதன்ம
கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதன் அடிப்படையில், பட்டாசு ஆலை விபத்துகளே இனி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடை சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன். இவர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் இருந்து சென்ன&
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கரும்பு விவசாயிகளுக்காக 2025 ஜூலை 9 அன்று ‘வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி’ என்ற தலைப்பில் புதிய ரக கரும்பு உற்பத்தி