வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. திரைக்கதையின் மன்னனாகவும்,சாதாரண மனிதனின் வாழ்க்கையை அசாதாரண திரை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அனைத்து து
சென்னை: உயர் கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையானது. இதற்கு அவர் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தார். அதேபோல் அமைச்சர் சரத்குமார் கடந்த 2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டி நடந்த போது போதைபொருள் பயன்படுத்தியதாக வீடியோ பரவியது. அவர் குழந்தைக்கு மாத்திரை என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். பொதுவாக
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் இறுதிச் சடங்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இரண்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் டாக்டர் மஹ்ரங் பலோச்சை உடனடியாக விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ஆசிரியர் பிரிவில் பணிபுரிந்த தஞ்சை ரவிராஜிடம் பேசினோம்.
‘’பாக்யராஜ் சார் கிட்ட உதவி இயக்குநரா இருந்த செம்புலி ஜெகன் ‘பாக்யா’ பத்திரிகை பணிக்கு பத்திரிகையில் அனு
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.