இந்தியாவின் முதல் இசைச் சாலையானது மும்பையின் நரிமன் பாயின்ட்டிலிருந்து வொர்லி செல்லும் வடக்கு நோக்கிய பாதையில் அமைந்துள்ளது. அங்குள்ள சுரங்கப்பாதையிலிருந்த
வரிசையாக வாகனங்களை நிறுத்தி, ஒரு வாரத்தில் சுமார் 242 வாகனங்களுக்கு அபராத சலான் விதித்திருக்கிறது போக்குவரத்துக் காவல்துறை. இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 3 லட்சம் ரĭ
காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சĨ
திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. அமைச்சரவையில் பங்கு கிடையாது என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்
பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செī
திருநெல்வேலியில் தமிழக அரசு சார்பில் பொருநைப் புத்தகத் திருவிழா கண்காட்சி இரு தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
சமீபத்தில் உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி சுமார் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் நெல்லை மாவ