பெங்களூருவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரம் வெள்ளக்காடானது. கடத்த ஏப்ரல் மாதம் கோடை வெயில் தொடங்கியது. நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரி
இந்திய வீடுகளில், அதுவும் நடுத்தர வீடுகளில், தங்க நகைகளை ஆசைக்கு வாங்குவதை விட, அவசரத் தேவைகளுக்கு அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்று வாங்குவது தான் அதிகம்.
மத்திய பிரதேச மாநிலம், சவாய் மாதோபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கு அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்தனர். திருமணம் இந்து முற
பாலை எப்படி எல்லாம் மதிப்பு கூட்டல் செய்யலாம், அதை எப்படி சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து நேரடி செயல் விளக்க பயிற்சி மே 23ம் தேதி சென்னை அடுத்த அலமாதியில் உள்ள உண
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 1974 (COFEPOSA) வழ&
கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் யானை கண்டறியப்பட்டது. அருகிலேயே அதன் குட்டி யானை பரிதவிப்புடன், தாய் யானையை எழுப்ப
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பா