சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு
விந்தணுக்களின் எண்ணிக்கைபற்றி, அதன் ஆரோக்கியம்பற்றி எல்லோருக்கும் நிறைய தகவல்கள் தெரிந்திருக்கும். ஆனால், அதை தாங்கியிருக்கும் விந்துப்பைகள்பற்றி எத்தனைப
தமிழக பா.ஜ.க தலைவராக 2021-ல் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தி.மு.க-வின் ஊழல் குறித்து மட்டும் பேசிவந்தார், அண்ணாமலை. திடீரென கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க குறித்Ī
மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்ட
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி, நாடாளுமன்றத்தில் அதன் பெரும்பான்மையை இழந்து வருகிறது. இந்த வாரத்தில் இரண்டாவது கட்சியாக தீவிர பாரம்பரிய கட்சியா