news856414pagenews856593pagenews856898pagenews857011pagenews857292pagenews857447pagenews858486pagenews858936
தமிழ்நாட்டில் பயங்கர மோதல்..! யாஷின் ‘Toxic’ படத்திற்கு சவால் விடும் ரவி மோகனின் ‘காரத்தே பாபு’.. ‘தனி ஒருவன்’ சென்டிமென்ட்டில் தியேட்டர்களை அதிரவைக்கப்போகும் மாஸ் கம்பேக் ரேஸ்..!
பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்! - ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ்
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ஆசிரியர் பிரிவில் பணிபுரிந்த தஞ்சை ரவிராஜிடம் பேசினோம்.
‘’பாக்யராஜ் சார் கிட்ட உதவி இயக்குநரா இருந்த செம்புலி ஜெகன் ‘பாக்யா’ பத்திரிகை பணிக்கு பத்திரிகையில் அனு
பாக்யராஜ்: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என புகழப்படுவது ஏன்?
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.
பாக்யராஜ்: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என புகழப்படுவது ஏன்?
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.
ராணிப்பேட்டை: 1.90 லட்சம் கால்நடைகளுக்கு `கோமாரி நோய்’ தடுப்பூசி | ஜூலை 1-ம் தேதி முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூலை 1-ம் தேதி முகாம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ
`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு - சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " வரு



