Kepapilavu residents commence hunger strike as Sri Lankan military films protesters
Kepapilavu residents commence hunger strike as Sri Lankan military films protesters by abilash
Residents of Kepapilavu in Mullaitivu District launched a hunger strike on Wednesday, demanding the release of 171 acres of ancestral land that remain under the occupation of the Sri Lankan military more than 17 years after the end of the armed conflict.
The protest was held outside the Sri Lanka Armys 59 Division headquarters, where demonstrators reiterated their longstanding demand for the return of their lands and rejected claims that they had agreed to accept alternative land allocations in place of their ancestral property.
சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! - வறுமை காரணமா?
சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த முடியாத நிலையில், குழந்தைகளைப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தம்பதிக்கு கடந்த 19 - ம் தேதி அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காவதாக பெண் க
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய முதல்வர் விஜய்! - விவரம் என்ன?
ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.
திரையுலகில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை தயாரித்திருந்தது கர்நாடகாவை சேர்ந்த கே.வி.என் நிறுவனம். படத்தை கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், படத்தின் தணிக்கையில் ஏற்பட்ட
அங்கீகாரம் விமர்சனம்: விளையாட்டுத்துறையில் அரசியல், வெகுண்டெழும் இளைஞன்; இலக்கை எட்டுகிறதா படம்?
சென்னையில் வசித்து வரும் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்) விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். கடினமான பொருளாதாரச் சூழல் இருந்தாலும், கிடைத்ததை வைத்து ரெக்கார்ட் வைக்கும் ஓட்டப்பந்தய வீரராகவும் உயர்கிறார்.
தேசிய அளவிலான போட்டிக்குச் சென்று, அங்கேயும் வெற்றியைப் பதிக்கும் இவருக்குக் காலில் பயங்கர காயம் ஒன்று ஏற்படுகிறது. இதன் பிறகு ஆதிர
``திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ - அமைச்சர் வன்னி அரசு சூசகம்!
ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தோல்வி ஏற்பட்டதில் இருந்து ஆ.ராசா மிகுந்த மன உளைச்சலில் பலவிதமாக உளறி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் மீது அவர் தாக்குதல் நடத்துவதன் மூலமாக தி.மு.க எனும் பேரியக்கத்தை பா.ஜ.க-வுடன் அல்லது பா.ஜ.க பாதையில் இழுத்துச் செல்கிறாரோ?
`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; செயல்பாடுகளில் மர்மம்; CBCID விசாரணை வேண்டும் - பெ.சண்முகம் அறிக்கை
`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது...
"கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்ற ஊழியர் அந்த மையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமா
`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு? - ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவை நியமித்ததற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அது குறித்து அதிமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள அறிக்கை...
"கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசாக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு?
தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திர
கழிவறையில் ரூ.500 நோட்டுகள்.. அயோத்தி ராமர் சிலையின் தங்க, வெள்ளி நகைகளையும்.. அள்ளி சென்ற கும்பல்
அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் வருகை தருகிறார்கள். ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் அமைந்துள்ள இந்த கோயிலை இந்துக்கள் மிகவும் புனிதமான கோயிலாகக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட புனிதமான கோயிலில் அரங்கேறியுள்ள பிரம்மாண்ட திருட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ராமருக்கு பக்தர்கள் காணிக்கையாகக் கொடு






