Transitional justice cannot exist without truth
Transitional justice cannot exist without truth by Thusiyan
Illustration by Sagi Thileepkumar.
"It happened; therefore, it can happen again…it can happen everywhere."
— Primo Michele Levi, Jewish Holocaust survivor
Seventeen years after Mullivaikkal, Sri Lanka continues to stand as one of the starkest examples of how states accused of genocide and mass atrocity survive not through exoneration, but through denial, delay, and international exhaustion.
In May 2009, the Sri Lankan government declared victory over the Liberation
`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல... - தொல்.திருமாவளவன்
ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த, சென்னையில் இருந்து விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், சாலை மார்க்கமாக ஆண்டிமடம் சென்றார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தொல்.திருமாவளவ
Tamils protest in Vavuniya over governors removal of elected mayor
Tamils protest in Vavuniya over governors removal of elected mayor by abilash
Hundreds took to the streets of Vavuniya on Monday, and around half the towns businesses pulled down their shutters, to condemn the removal of the citys elected mayor, S. Kandeepan, from office by the Northern
`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..! - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்
2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதற்கு முன் 5 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று 6-வது எம்.எல்.ஏ-வாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இந்நிலையில் இதனை விமர்சனம் செய்து எதி
`ஐயாவுக்காக சொத்தை அடமானம் வைத்து கடனில் தவிக்கிறோம்; நட்டாற்றில் விட்டதுபோல... - பாமக அருள்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. தைலாபுரத்தில் தந்தையும் மகனும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டது, மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், அவர்களின் உண்மை மனநிலையோ வேறாக இருக்கிறது. குறிப்பாக ராமதாஸ் பக்கம
`ஸ்டாலின் இப்படிச் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல - சிபிஐ வீரபாண்டியன் விமர்சனம்!
சென்னை வானகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ``எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். எனவே, திமுக தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்" என உரையாற்றினார். இந்த நிலையில், பெரம்பூரில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்துக்குப் பி
.jpg?resize=480%2C360)




