இரண்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் டாக்டர் மஹ்ரங் பலோச்சை உடனடியாக விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ஆசிரியர் பிரிவில் பணிபுரிந்த தஞ்சை ரவிராஜிடம் பேசினோம்.
‘’பாக்யராஜ் சார் கிட்ட உதவி இயக்குநரா இருந்த செம்புலி ஜெகன் ‘பாக்யா’ பத்திரிகை பணிக்கு பத்திரிகையில் அனு
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் எனது உதவி இயக்குநர் பாக்யராஜ் தான் கதாநாயகன் எனச் சொன்னபோது, எல்லோரும் கேட்டது, ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?. ஆனால், என்னுடைய கதையில் நான் கற்பனை செய்த ஒரு வாத்தியார் இப்படி தான் இருப்பார் என பதில் சொன்னேன்- சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா ஒரு காணொளியில் இவ்வாறு பேசியிருப்பார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுமார் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஜூலை 1-ம் தேதி முகாம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் பேசியது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " வரு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுரேஷ், தன் மனைவியுடன் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோய
நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இது தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.
அதையொட்டி இன்று செங்கோட்டையன் ஈரோட்டில் விளக்கமளித்துள்ளார்...