ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெயரளவுக்கு மன்னர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பல நூற்றாண்டாக பின்பற்றி வரும் அரச குடும்ப நடைமுறைகளைப் பின்பற்றி மன்னர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், அரண்மனைகள் என பல நூறு கோடிக்கு சொத்துக்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள பாலி மாவட்டத்தில
தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விரல்களைப் பிடித்து தான் தனது பயணத்தைத் தொடங்கினார் பாக்யராஜ்.
ஆம்... 1977-ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படம் தான் பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் முதல் திரைப்படம். ஆனால் என்ன... பாரதிராஜா அந்தத் திரைப்படத்தின் இயக்குநர்... அதில் பாக்யராஜ் உதவி இயக்குநர்.
16 வயதினிலேயில் பாக்யராஜ் ஒரு கேமியோ ரோல் கூட செய்தி
ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது, தவெக அரசு. இதையொட்டி, தமிழ்நாடு அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்ந
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். இவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்டவர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக மட்டுமல்லாமல், வசனகர்த்தாவாகவும் சில படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
சென்னை: இயக்குனர் பாக்யராஜ் குறித்து பழம்பெரும் நடிகை சச்சு பிரபல தமிழ் செய்தி ஊடகத்திற்கு உருக்கமான பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, எனக்கு பாக்யராஜ் இறப்பு செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நடுவில் சில விழாக்களில் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவை பார்த்தேன்.. அதன்பிறகு சில திருமணங்களில் பார்த்தேன்.. நான் அவருடன் அதிகமாக
இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் சகோதரர் ஷாஹித் அக்தரின் இறுதி சடங்கில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியும், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா கசூரி பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப்
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதன்படி கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். கட்சி அமைப்பு செயலாளராக இ