பாடலாசிரியர் சிநேகன் - கன்னிகா தம்பதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
கேரள மாநிலத்தின் சீரோ மலபார் சபையின் கீழ் உள்ள ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். இவர் மீது கோட்டயம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி
விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த MSC ELSA 3 கப்பல் தொட்டப்பள்ளி கடற்கரையிலிருந்து சுமார் 14.6 கடல் மைல்கள் தொலைவில் கவிழ்ந்தது. சும