ஈரோடு மாவட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் திரும்பப் பெறப்படும் என்று மிரட்டல் வருகிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை அதிக அளவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருளை பகிர்தல் போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றான். ஏற்கனவே சல்மான் கானுக்கு நெருக்கமான மகாராஷ்டி
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நேற்று நள்ளிரவில் நடந்த சமரசப் பேச்&
தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்ட
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழ
திருநெல்வேலியில் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டையில் விசிகவினர் ஆர்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்த