சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட, அதைப் புறக்கணித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின், சென்னையில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கரூரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் ப
பிரேசிலியா: காதலும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இருந்தால், எப்பேர்ப்பட்ட சவாலையும் முறியடிக்க முடியும் என்பதை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு ஜோடி நிரூபித்து காட்டியிருக்கிறது.. பிரேசிலின் சாவோ பாலோ நகரத்தைச் சேர்ந்த இந்த ஜோடி, வெறும் 30 நொடிகளில் ஒருவருக்கொருவர் 195 முறை முத்தமிட்டு, மிகக் குறைந்த நேரத்தில் அதிக முத்தங்கள் கொடுத்த ஜோடி என்ற
ஹோனாய்: வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படகில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த படகில் பயணித்தவர்களில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்களே அதிகம் பேர் என்கிறார்கள்.
தென் கொரியாவின் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த கோவில் ஒன்றில் இளம் ஆண்கள், பெண்கள் தங்கள் காதல் துணையைத் தேடிக்கொள்ள பௌத்த துறவிகள் உதவுகின்றனர். எப்படி தெரியுமா?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணையை நேற்று(ஜுலை.10) முதல்வர் விஜய் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 25 சமூக நீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
பிரேசிலியா: காதலும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இருந்தால், எப்பேர்ப்பட்ட சவாலையும் முறியடிக்க முடியும் என்பதை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு ஜோடி நிரூபித்து காட்டியிருக்கிறது.. பிரேசிலின் சாவோ பாலோ நகரத்தைச் சேர்ந்த இந்த ஜோடி, வெறும் 30 நொடிகளில் ஒருவருக்கொருவர் 195 முறை முத்தமிட்டு, மிகக் குறைந்த நேரத்தில் அதிக முத்தங்கள் கொடுத்த ஜோடி என்ற
வார்சா: போலந்து நாட்டில் பிரபலமான வோல்க்ஸ்வேகன் (Volkswagen) கார் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த நிறுவனம் திடீரென்று 100 ஆடுகளை பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. ஆடுகளை ஏன் இந்த நிறுவனம் திடீரென்று பணியமர்த்தி உள்ளது? என்று உங்களுக்கு கேள்விகள் எழலாம். அதற்கான விடையை இங்கு தருகிறோம். ஜெர்மனியை சேர்ந்த பிரபல
1883-ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு சம்பவம் பேரழிவை ஏற்படுத்தியது. அதனால் 36,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது என்ன நடந்தது?
காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் பாஜக குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், " தனிப்பட்ட முறையில் பாஜக மீது எந்த வெறுப்பும் கிடையாது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
சான்றுபடி இன்று எனக்கு பிறந்தநாள். ஆகையால் காலை மத்திய உள்து