மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறு கிடையாது. சுமுகமான உறவுடன் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி தெரிவித்திருக்கிறார்.
நெல்லையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான ஐ.எஸ்.இன்பத்துரை செய்தியாளர்களிடம் பேசியபோது, ``அடுத்த பிறவியில் வி