கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மூன்று இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட காவலர
லஞ்சம் வாங்குவது குறித்து நேற்று இரவு (செப்டம்பர் 4) அமைச்சர் கீர்த்தனா, "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.
இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும்.
லஞ்சம் குறித்து தெரிந்தால் Whats App Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள்.
தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.
கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, அங்கு இயங்கி வந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நாட்டைவிட்டு மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறுங்கள் என உத்தரவிட்டது ஏன்? நாட்டுக்கு எந்தப் பயனையும் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டுவதன் பின்னணி என்ன?
ஜெனிவா: மத்திய பிரதேசத்தில் தனி ஒருவராக நதியைத் தூய்மைப்படுத்திய 20 வயதான பிட்டுவிற்கு வேலை வாய்ப்பையும் நெதர்லாந்திற்கு குடிபெயரும் வாய்ப்பையும் வழங்கி உள்ளார் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தி ஓஷன் கிளீனப் அமைப்பின் சிஇஓ போயன் ஸ்லாட். இதனை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த செய்தி தான் இன்று இணையத்தில் வட இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நீர்நிலை
தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார்.
அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கீழவாசல், வண்ணாரத்துறையைச் சேர்ந்த பிரபல ரெளவுடி பிரகாஷ்(26) (எ) மாடு பிரகாஷிடம் அதிகளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து அவரைப் பி