�����������������������������������������������������������������������������������������������
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!
The suffering of Tamil fishermen will now be felt in the South
The suffering of Tamil fishermen will now be felt in the South by Thara
Incursions by Indian trawlers into Sri Lankan waters have spread beyond the Northern Province to southern coastal areas including Puttalam, Kalpitiya and Chilaw, the Northern Province Fishermens Federation has warned, calling on the government to take decisive action to stop them.
N.M. Alam, the federations secretary, told a press conference in Mannar on Saturday that trawlers from Tamil Nadu were increasingly entering Sri Lankan waters and engaging in illegal and destructive fishing, an issue that had become a major crisis for fishermen in the North.
<`இந்தியாவிலேயே அதிக விலை டெல்லியில் ரூ.271 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய தொழிலதிபர் மானவ் சர்தானா
டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள குருகிராம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பங்களாக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் டி.எல்.எப் என்ற கட்டுமான நிறுவனம் அடுக்கு மாடி மற்றும் தனி பங்களாக்களை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதில் ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் மானவ் சர்தானா, குருகிராமி
தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்த்தார்.
இந்தூரில் மிதிவண்டி டயர் மற்றும் டியூப் விற்பனை செய்யும் ஒரு சிறிய தொழிலை நடத்தி வந்த அவர், ஒரு சாதாரண வீட்டில் இருந்து கொண்டு தனது இரண்டு மகன்கள் மற்றும்
`ஈரான் தாக்கலாம் - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?
கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தி இருக்கின்றன.
கடந்த மாதம் நேட்டோ அமைப்பின் கூட்டத்தி
’கமல்ஹாசன் பாணியில் கோவையைக் குறிவைக்கிறாரா தனுஷ்?’ - கோவையில் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவது ஏன்?
பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக வலுப்படுத்தவும், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதற்கட்டமாக கோவையில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சி






