தலைப்புச்செய்திpagenews857820pagenews857936pagenews858049pagenews858774pagenews858891pagenews860894pagenews861107
`ரூ.45 லட்ச சம்பள வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட்அப்; இன்று.! - கலங்கிய நபரை தேற்றிய நெட்டிசன்கள்
பெரிய கனவு, கைநிறைய சம்பளம், பிரகாசமான எதிர்காலம்... இவை அனைத்தையும் ஒரு நொடியில் உதறிவிட்டு, சொந்தக்காலில் நிற்கும் ஒரு தொழில்முனைவோர் கனவோடு புறப்பட்ட பலரின் பிரதிநிதியாக நிற்கிறது இந்தக் கதை.
இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் படித்து, ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளத்தில் இருந்த ஒருவர், தனது வேலையை விட்டுவிட்டு இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்க
8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!
’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?
அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக எஸ்.பி. வேலுமணி, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, “நான் சென்னைக்குப் புதுசாவா
தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அந்த பண்பு.! - உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பானியர்கள்
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து ஜப்பான் அணி வெளியேறிவிட்டது. ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், பிரேசிலிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சில காட்சிகள், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.
ரசிகர்களுக்குத் தலைவணங்கிய வீரர்கள்
பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்துகொண்டு திருட்டு; 40 மொபைல் போன்களைத் திருடியவரைத் தேடும் போலீஸ்
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மாதேஷ்வரி மொபைல் கடையில் மர்ம நபர்கள் திங்கட்கிழமை இரவு புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 40 ஸ்மார்ட் மொபைல் போன்களைத் திருடிச்சென்றுவிட்டனர்.
மொபைல் கடை உரிமையாளர் லட்சுமன் சென் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், படிக்கட்டுப் பகுதியிலிருந்த கதவின் பூட்டை உடைத்து, மேற்கூரை வழியாக கடைக்குள் நுழைந்
சென்னை: ரகசிய கேமராவில் பதிவான காட்சிகள் - மனைவியைக் கொலைசெய்த வழக்கில் இளைஞர் கூறிய `பகீர் தகவல்!
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார். பின்னர் ரேஷ்மாவும், வெங்கடேஷும் சென்னை அனகாபுத்தூர், சத்யா நகரில் குடியிருந்தனர். அப்போது ரேஷ்மா பாலியல் தொழில் செய்வது தெரிந்ததும், அவரை ஜூன் 24-ம் தேதி கொலைக்க்க்செய்திருக்கிறார். இது தொடர
Parasakthi: ரூ.8.39 கோடி சம்பள பாக்கி - தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்கரா, தான் இயக்கிய பராசக்தி திரைப்படத்திற்கான சம்பளப் பாக்கித் தொகை ரூ. 8.39 கோடியை வழங்கக் கோரி, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பராசக்தி திரைப்படம் வெளியாகியிருந்தது.
பராச
சாக்குப்போக்கு வேண்டாம், இது எங்களுக்கு தகுதியான தோல்வி! - ஜெர்மனி கேப்டன் கிம்மிச்சின் நேர்மை
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரிலிருந்து ஜெர்மனி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவது, அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
போட்டியின் கூடுதல் நேரத்தி








