Colombo does not need the Kfir — it needs Israel
Colombo does not need the Kfir — it needs Israel by Thusiyan
On 11 June, the Sri Lanka Air Force conducted the first test flight of an upgraded Kfir C12 fighter at its Katunayake base, presenting the flight as a military milestone. The aircraft is one of five being rebuilt — four C2 and C7 jets plus a TC2 trainer — to C12 standard under a US$50 million contract signed with Israel Aerospace Industries in 2021. The work, carried out along
மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக நிலைப்பாடு இதுதான்! - திருமாவளவன்
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு, ``அவர் எந்தக் கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்த வரைக்கும் ஆதரவு அளிக்கின்ற அத்தனைக் கட்சிகளும் வாக்கு தவிர வாய
`கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது - கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கணவரை விட கணிசமாக அதிக ஊதியம் பெறும் மனைவி, அவரிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, அந்த மனைவிக்கு வேறு எந்தப் பொறுப்புகளோ அல்லது கடன்களோ இல்லாத பட்சத்தில் இந்த விதி பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. விசாரணை நீதிமன்றம் கணவருக்கு விதித்த ரூ. 20,000 இடைக்கால ஜீவனாம்ச உத்தரவை ரத்து செய்து,
`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் கொதித்த ஆதரவாளர்கள்
அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதன் ஒரு சில காட்சிகளை மட்டும், இன்று அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் காட்சிகளில் பேசும் எஸ்.ப
`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ - கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ``தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்று அரசுகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் புதுச்சேரியில் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 13-
Shashank Singh: சமையல்காரர் மீது தாக்குதலா? - போலீஸில் அளிக்கப்பட்ட புகார்; சஷாங் சிங் விளக்கம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஐபிஎல் கிரிக்கெட் நட்சத்திரம் சஷாங் சிங் வீட்டில் சமையல்காரராக வேலை செய்தவர் விபேந்திரா சிங் தோமர் (31). இவர் போபால் காவல் நிலையத்தில் சஷாங் சிங் மீதும், அவரின் தந்தை மீது புகாரளித்திருக்கிறார். அவர் அளித்திருக்கும் புகாரில், ``மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த நான், போபாலின் மெண்டோரி கிராமத்தில் உள்ள சஷாங் சிங் குடும்பத்தின் இல்
`இரண்டு வருடங்களில் திமுகவும் அதிமுகவும் பாஜகவில் இணைந்துவிடும்; ஏனென்றால்..! - நிர்மல் குமார்
தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (ஜூன்.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது அவர், "திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாஜக-வின் ஆதரவோடு ஆட்சி அமைக்கச் செயல்பட்டார்கள். அதனால்தான் அவர்களின் கூட்டணிக் கட்சிகளில் இருந்து அவ்வளவு பேர் வெளியேறி இருக்கின்றனர்.
குறுக்கு வழியில் ஆட




