பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 இடங்களில் இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டதாக இந்
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. மேலும் இது குறித்த தகவல்களை வழங்க, இந்திய ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிக
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம் இலக்குகளை குறிவைத்து தாக்க
"இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக" இந்திய அரசு தெரிவித்துள்ளது.