வட இந்தியாவில் பிறந்தவர் என்று முருகக் கடவுள் குறித்துப் பேசியது பற்றி நாகவம்சி சமீபத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன? வட இந்தியாவில் இருக்கும் முருக வழிபாட்டுக்கும் தென்னிந்தியாவில் காணப்படும் முருக வழிபாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
வட இந்தியாவில் பிறந்தவர் என்று முருகக் கடவுள் குறித்துப் பேசியது பற்றி நாகவம்சி சமீபத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன? வட இந்தியாவில் இருக்கும் முருக வழிபாட்டுக்கும் தென்னிந்தியாவில் காணப்படும் முருக வழிபாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
தென் கொரியாவின் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த கோவில் ஒன்றில் இளம் ஆண்கள், பெண்கள் தங்கள் காதல் துணையைத் தேடிக்கொள்ள பௌத்த துறவிகள் உதவுகின்றனர். எப்படி தெரியுமா?
1883-ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு சம்பவம் பேரழிவை ஏற்படுத்தியது. அதனால் 36,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது என்ன நடந்தது?
பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் இந்தோனீசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இந்தப் பயணத்தின் போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிலிப்பைன்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது. இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? அதற்கு ரஷ்யாவின் அனுமதி தேவையா?
பருவங்களைக் கடந்த கைகூடாத காதல் கதையான இதயம் முரளி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோலுடன் உயிரி எரிபொருளை அதிகளவில் கலக்கும் அரசின் முடிவுக்கு வாகன உரிமையாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இ20 பெட்ரோல் வாகனங்களின் மைலேஜைக் குறைத்துள்ளதுடன் செலவை அதிகரிக்கும் என்றும் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு நிபுணர்கள் அளிக்கும் பதில் என்ன?
1829-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்க் சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடை செய்தார். சதி என்பது ஒரு பழமையான இந்து வழக்கமாகும்; இதில் கணவனை இழந்த பெண் ஒருத்தி, தன் கணவனின் சிதையில் உயிருடன் எரிக்கப்பட்டார்