நேக்கட் மோல் எலி அல்லது முடியற்ற எலி என்றழைக்கப்படும் எலிகள் கூட்டத்தில், ராணி கூட்டத்தின் பிற பெண் எலிகளுக்கு தற்காலிக கருத்தடை செய்துவிடுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெனிடல் ஹெர்பெஸ் என்றழைக்கப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் பால்வினை தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அதுகுறித்தான தவறான புரிதல்கள் யாவை?
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்தியாவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களை, பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்று என்று சீன விமர்சகர்கள் விவரித்துள்ளனர்.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து ஆகஸ்ட் 10ம் தேதியுடன் மூன்று மாதம் நிறைவடையவுள்ளது. இதே காலகட்டத்தில், பாலியல் புகார், போதைப்பொருள் கடத்தல், ரீல்ஸ் சர்ச்சை என த.வெ.க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுத்துள்ளன.
சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு செவ்வாய்கிழமை காலையில் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர். மேலும், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது போடப்பட்ட 9 பிரிவுகள் என்ன?
சில நாட்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எட்டப்பன் குறித்து பேசிய கருத்துகளும், அதற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சந்திர சைதன்யா அளித்த பதிலும், எட்டப்பன் வரலாறு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.