அரசியல் ‘சென்டிமென்ட்’டால் ஓசூரில் பிரச்சாரத்தை தவிர்த்த கட்சித் தலைவர்கள் - ‘அலறல்’ பின்புலம் என்ன?

ஓசூர்: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூரைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர்த்து வந்தனர். இதற்கு அரசியல் ‘சென்டிமென்ட்’ காரணம் எனக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 27 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இதில், ஓசூரைச் சேர்ந்த பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தவிர்த்து வந்தது கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரித்தபோது, அரசியல் ‘சென்டிமென்ட்’ காரணம் எனப் பரபரப்பாகக் கூறப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.