வழக்கறிஞர்கள் மனசாட்சியின்படி நேர்மையாக செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

சிவகங்கை: வழக்கறிஞர்கள் மனசாட்சிப்படி நேர்மையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புர்வாலா தெரிவித்தார்.

சிவகங்கை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.9.82 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் நீதிமன்றக் கட்டிடத் திறப்புவிழா நடைபெற்றது. கட்டிடத்தைத் திறந்து வைத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்கா புர்வாலா பேசியதாவது: வேலுநாச்சியார் தனிநபராக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சிவ கங்கை மாவட்ட மக்கள் தங்களது தியாகத்தை அளித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.