50 வருடங்களுக்குப் பிறகு, பூமிக்கு கொண்டு வரப்பட்ட நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் சீனாவிடமிருந்து கடனாக பிரிட்டனுக்கு வந்து சேர்ந்துள்ளன. மில்டன் கீன்ஸ் பகுதிī
பாகிஸ்தான் ராணுவம் தனது போர் விமானம் சேதமடைந்ததாக ஒப்புக் கொண்டுள்ளது. இந்திய முப்படை அதிகாரிகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய செய்தியாளர் சந்திப்பி&#
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் மே 15ம் தேதி "நேரடி பேச்சுவார்த்தைகளில்" பங்கேற்குமாறு யுக்ரேனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்ப&#
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த தொண்ணூற்று ஆறு மணி நேரத்துக்குள் அரபிக் கடலில் பல உத்தி நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் சோதித்து மேம்படுத்தின
கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறுகிறார். போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவும் பாகிஸ்தானும் நிலம், வான் மற்றும் கடல் வழி தாக்குதல்களை இந்திய நேரப்படி இன்று மாலை 5:00 மணி முதல் நிறுத்துகின்றன