டிசிஎஸ் ஊழியர்கள் மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு - ஒரு பெண் உட்பட 7 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் எட்டு பெண்கள் மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தங்களது அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மிரட்டப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மற்றும் மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.