அமீரகத்திடம் பட்ட கடனை மொத்தமாக தீர்க்க பாகிஸ்தான் திடீர் முடிவு - பின்னணியில் சௌதியா?

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 3.5 பில்லியன் டாலர் வைப்புத்தொகையை திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவிடம் கடன் வாங்குவது உட்பட அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.