இரான்-அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் தொடங்கியது

இரான்-அமெரிக்கா இடையிலான மறைமுக அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தனது வெற்றியாக பாகிஸ்தான் கூறும் நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.