சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு: பென்னிக்சின் சகோதரி கூறியது என்ன? இன்னும் எஞ்சி நிற்கும் கேள்விகள்

சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு கடந்துவந்த பாதை மிகச் சவாலானதாகவே இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்டவர்கள், வழக்கிற்காகப் போராடியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.