வாரணாசியில் படகில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக 14 பேர் கைது ஏன்?
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியில் ஒரு படகில் நடைபெற்ற இப்தார் விருந்தின் போது இறைச்சி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசியதற்காக பதினான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.