தென் தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட இந்த பாதிரியார் சாதி பாகுபாட்டை எவ்வாறு கையாண்டார்?
புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த கம்பெனி அரசு ஹைதர் அலி, திப்புசுல்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சுவார்ட்ஸ்ஐ பயன்படுத்தியது. தஞ்சாவூரில் நான்கு பள்ளிக்கூடங்களைத் தொடங்குவதற்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனையை தஞ்சாவூரிலிருந்த அரசின் பிரதிநிதி ஜான் சுல்லிவன் ஏற்ற பின்னரே ஹைதருடனான சுவார்ட்ஸ் இன் சந்திப்பு நடந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.