டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த ரத்துக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்
சிவகங்கை: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த ரத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. செந்தில்நாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் பேசினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.