ஒருங்​கிணைந்த முனையமாக பிராட்வே பேருந்து நிலையம்: சிறிய மாற்றங்களுடன் புதிய டெண்டர் வெளி​யீடு

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம், பல்வேறு வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக, சிறிய மாற்றங்கள் செய்து புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.