லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் தீ வைப்போம்: சிறுபான்மையினரை மிரட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்கு
டேராடூன்: லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் சிறுபான்மையினரின் கடைகளுக்கு தீ வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தின் ஸ்ரீநகரில், பாஜக துணைத் தலைவர் லக்பத் பண்டாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பேரணி நடத்தினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.