சென்னை ஐ.சி.எஃப் உள்ளிட்ட 2 ஆலைகளில் ‘55 அம்ரித் பாரத்’ ரயில்களை தயாரிக்க திட்டம்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் உட்பட 2 ஆலைகளில் நடப்பாண்டில் 55 அம்ரித் பாரத் ரயில்களை (சாதாரண வந்தே பாரத் ரயில்களை) தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, அம்ரித் வந்தே பாரத் ரயில்கள் (சாதாரணவந்தே பாரத் ரயில் ) தயாரிக்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக, 2 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து,கடந்த ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.