300+ ஸ்டால்கள் உடன் சென்னையில் ஜூன் 14 முதல் 17 வரை சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி

சென்னை: சென்னையில் ஜூன் 14 முதல் 17 வரை சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் நடத்தப்படும் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ள 300-க்கும் மேற்பட்ட ஸ்டால்களை 40,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிடவுள்ளனர்.

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சியை (IPLAS) 2024 ஜூன் 14 முதல் 17 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடத்துகிறது. 2005-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, ஆறாவது முறையாக நடைபெறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.