ஜூன் 22-ல் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்: ஆண்டின் முதல் கூட்டம் இது!

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு காலாண்டிலும் கூடுவது வழக்கமாக இருந்தது. எனினும், 2022 முதல் அது 6 முறை மட்டுமே கூடியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டம் நடந்து முடிந்து எட்டரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் 2024 ஜூன் 22ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.