சிலந்தி, சிறுவாணி ஆறுகள் குறுக்கே தடுப்பணை - கேரளா மீது வழக்கு; சீமான் வலியுறுத்தல்

சென்னை: சிலந்தி, சிறுவாணி ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டிவருவது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.