வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்

புதுடெல்லி: ஒடிசாவில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் நேற்று முன்தினம் ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் இணைந்தார்.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன். 2000 ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற இவர் பஞ்சாப் மாநிலப் பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியானார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.