திருப்பதி | கற்பக விருட்ச வாகனத்தில் கோவிந்தர் பவனி

திருப்பதி: திருப்பதி நகரின் பிரசித்தி பெற்றகோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூன் 3-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.