அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது செங்கோல்: புதிய நாடாளுமன்றத்தில் 28-ம் தேதி நிறுவப்பட உள்ளது

புதுடெல்லி: அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்காக டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கடந்த 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. அப்போது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சோழர்கால மாதிரி செங்கோல் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.